Warning: Undefined array key "icon_animation" in /var/www/vhosts/mbarchagar.com/public_html/wp-content/plugins/wp-all-in-one-social/includes/public-class.php on line 106
காலையில் கோயிலைத் திறந்தவுடன் உடனே சென்று தரிசிக்க்கூடாது. சிவாசாரியார் முதலில் சென்று தீபமிட்டு, தீபாராதனை செய்த பிறகே நாம் சென்று தரிசிக்க வெண்டும். அவ்வாறே திரை போட்டிருக்கும் காலங்களிலும், ஆடையின்றி அபிஷேகம் செய்யும் போதும், சந்நிதியில் தீபம் இல்லாதபோதும் தரிசிக்க்க்கூடாது. பரிசுத்த்மான இடமான் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பி வந்த்தும் உடனே கால்களைக் கழுவக்கூடாது. சிறிது நேரம் உட்கார்ந்த பின்பு கால்களை கழுவிக் கொள்ளலாம்.