சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள்

சாம்பிராணி காட்டுவது என்பது நமது நாட்டில் தொன்று தொட்டு இருக்கும் ஒரு வழக்கம். அது எந்தந்த நாட்களில் இறைவனுக்கு காட்டினால் எந்தெந்த பலன்கள் கிடைக்கும் என்பதனை சொல்லும் ஒரு கட்டுரை தொகுப்பு தான் இது. ஞாயிறு அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும். திங்கள் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும். செவ்வாய் அன்று […]

zzzzzzzzzzzzzzzzzzz

கர்மா என்பது என்ன..?

நல்லதே நினைப்போம.. நன்மையே பெறுவோம்.. கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ: ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம்.. “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து […]

zzzzzzzzzzzzzzzzzzz

பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா..?

தலை- சிவபெருமான் நெற்றி – சிவசக்தி வலது கொம்பு – கங்கை இடது கொம்பு – யமுனை கொம்புகளின் நுனி – காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள். கொம்பின் அடியில் – பிரம்மன், திருமால் மூக்கின் நுனி – முருகன் மூக்கின் உள்ளே – வித்யாதரர்கள் இரு காதுகளின் நடுவில் – அஸ்வினி தேவர் இரு கண்கள் – சூரியன், சந்திரன் வாய் – சர்ப்பாசுரர்கள் பற்கள் – வாயுதேவர் நாக்கு – வருணதேவர் நெஞ்சு […]

zzzzzzzzzzzzzzzzzzz

எது தானம் ? எது தர்மம் ?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது. சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது. இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார். சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில் ? கேட்டது ஈசன். பரம்பொருளே.. பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை […]

zzzzzzzzzzzzzzzzzzz

சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன வித்தியாசம்?

  சிற்றின்பம் – இது நிலையற்றது பேரின்பம் – இது நிலையானது இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றிப் பார்ப்போம் 1. படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம். படைத்தவனால் ஈர்க்கப் பட்டால் பேரின்பம். 2. படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம். படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம். 3. படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம். படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம். 4. என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம். இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம். 5. நான் […]

zzzzzzzzzzzzzzzzzzz

இறைவனை வழிபடும் முறைகள்

இறைவனை வழிபட நம் முன்னோர்கள் ஒன்பது வழிமுறைகளைச் சொல்லி இருக்கிறார்கள். இவற்றில் அவரவர் இயல்புக்கு ஏற்றாற் போல் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து வழிபடலாம். இவை தான் அந்த ஒன்பது வழிபாட்டு முறைகள் – ”ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத ஸேவனம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம நிவேதனம்” ச்ரவணம் – கேட்டல்: இறைவனுடைய புகழைக் கேட்டு பின் அவன் வசமாதலை முதலில் சொல்கிறார்கள். இதற்கு சொந்தமாகத் தெரிந்து வைத்திருக்க அவசியம் இல்லை. கற்றிலன் ஆயினும் கேட்க […]

zzzzzzzzzzzzzzzzzzz

பிராணாயாமம் பற்றிய விவரம்

நமது உடலிலுள்ள வாயுக்குப் பிராணன் என்று பெயர். அதை அடக்குவது பிராணாயாமமாகும். பின்னிரண்டு மாத்திரைக் காலம் வாயுவை அடக்குவது மந்தமாகும். இருபத்துநான்கு மாத்திரைக்காலம் அடக்குவது மத்யமாகும். முப்பத்தாறு மாத்திரைக்காலமடக்குவது உத்தமமாகம். உள்ளேயிருக்கும் மூச்சை ஒருமூக்கால் விட்டுக்கொண்டே ஒர் பிராணாயாமம் செய்ய வேண்டும். அது ரேசகமெனப்படும். பிராணனை அடக்கிக் கொண்டே ஓர் பிராணாயாமம் செய்தல் வேண்டும். அது கும்பகமெனப்படும். மற்றோர் மூக்கால் வாயுவை உள்ளே இழுத்துக்கொண்டே ஓர் பிராணாயாமம் செய்வது பூரகமெனப் படும். பூரகம் கும்பகம் ரேசகம் என்ற […]

zzzzzzzzzzzzzzzzzzz

தீபமேற்றும் ஸ்லோகம்

கோயில்,நதிகரை,கோசாலை,மகான்களின் சமாதி போன்ற புனிதமான இடங்களில் தீபமேற்றி வழிபட்டால்,ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாகும்…… மனதில் சாந்தியும்,புத்தியில் தெளிவும் பிறக்கும்…… தீபமேற்றும்போது,இந்தஸ்லோகத்தைச் சொல்லி ஏற்றுவது விசேஷமானது., சகல செல்வங்கலும் பெட்று இன்புட்று வாழலாம் 1+ ஆத்ம சைதன்ய ரூபாந்தாம் ஆத்யாம் சக்திம் மகேஷ்வரி ஹ்ரீகார ருபினீம் தேவி வந்தே ஜோதிஸ்வ ரூபினி 2= அக்னிர் ஜ்யோதீ ரவி ஜ்யோதிஷ் சந்த்ரோ ஜ்யோதிஸ் ததைவச உத்தம: ஸர்வஜ்யோதீநாம் தீபோயம் ப்ரதி க்ருஹ்யதாம் ஸ்லோகம் சொல்ல முடியாதவர்கள், நெருப்பு,சூரியன்,சந்திரன் ஆகிய மூன்று […]

zzzzzzzzzzzzzzzzzzz

கோயில்ன் ராஜகோபுரத்தில் பல்வகை உருவச் சிற்பங்களும் அமைவது ஏன்

கோயிலில் உள்ள கோபுரங்களைவிட இது உயர்ந்ததாக இருக்கும். ஆலயத்தின் முகப்பில் உள்ள இக்கோபுரம் “ஸ்தூல லிங்கம்” எனப்படும். தொலைவில் உள்ளோரும் கண்டு கைகூப்பித் தொழத்தக்கதாக அமைந்துள்ள இக்கோபுரத்தின் அமைப்பு 3,5,7,9,11, எண்ணும் எண்ணிக்கையில் அமைந்த நிலைகளைக் கொண்டதாக இருக்கும். இக்கோபுரத்தில் பல்வகை வடிவங்களும் சிற்பங்களாக  இடம் பெறும். பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பாக இக்கோபுரம் திகழ்வதால். ஆகம அடிப்படையில் அமைவதால். எல்லாவகையான நிலையுடைய சிற்பங்களும் இக்கோபுரத்தில் இடம் பெறுகின்றன. இக்கோபுரத்தைத் தொலைவில் காணும் போதே கைகூப்பித் தொழுதல் வேண்டும்

zzzzzzzzzzzzzzzzzzz

கேதார கெளரி விரத நோன்பின்போது 21 என்ற எண்ணிக்கையில் அதிரசங்களையும் மற்றப் பொருள்களை வெற்றிலை பாக்கு மஞ்சள் பூ யும் வைத்துப் படைப்பதன் நோக்கம் யாது

பிருங்கி என்னும் மகரிஷி பெருமானை வணங்க வந்த போது அவர் அம்மையபராக இருந்த கோலங்கண்டு வண்டு உருவங்கொண்டு அவர்களுக்கு இடையிற் புகுந்து இறைவனை மட்டும் வலம் வந்தார். இதைக்கண்ட உமாதேவி இறைவனை விரதமிருந்து நோற்று அவருடம்பிலிருந்து பிரிக்கமுடியாதவாறு இடப்பாகத்தில் ஒன்றியிருக்கும் பேற்றினைப் பெற்றார். இவ்வடிவமே அர்த்த நாரீசுவரராகும். இந்த நோன்பு விதமே கேதார கெளரி விரதம் எனப்படும். புரட்டாசி மாதம் வளர்பிறைல் தசமி திதி நாள் தொடங்கி, ஐப்பசிமாதம் தேய்பிறை அமாவாசை- தீபவளி வரை 21 நாள்கள் […]

zzzzzzzzzzzzzzzzzzz