அர்ச்சனைப் பூக்களின் பலன்கள்

கடவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்! ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும் தெய்வங்களை பூக்கள் கொண்டு பூஜிப்பதுதான் வழக்கம். ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடும் போதும், பூஜை செய்யும் போதும் நாம் அர்ச்சனைக்கு உபயோகிக்கும் மலர்களைக் கொண்டு நமக்கு கிட்டும் பலன்கள் வித்தியாசப்படும். ஆம் தெய்வத்திற்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிட்டும் என்பது இங்கு காண்போம். அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் : அல்லிப்பூ ⇔ […]

zzzzzzzzzzzzzzzzzzz

தோப்புக்கரணம் போடுவது எதற்கு?

➠ பரபரப்பாக பறந்து கொண்டு இருக்கும் இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசிப்போம். அப்போது தான் நம் உடல் மனம் நலம் பெறும். தினமும் தரிசித்து தோப்புக்கரணம் போடுவோம். நாளும் நன்மைகள் பல பெறுவோம். ➠ பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து […]

zzzzzzzzzzzzzzzzzzz

ஹோமங்களும் அதன் பயன்களும்

1. கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். .. 2. சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும். .. 3. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும். .. 4. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும். .. 5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும். .. […]

zzzzzzzzzzzzzzzzzzz

சகல ஷக்திகளையும் தரும் மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரமும் அதனை ப்ரயோகிகும் முறைகளும் அதனால் கிடைக்கும் அபூர்வ பலன்களும்..

அண்டசராசரமெங்கிலும் நாதத்தின் ஒலி அலைகள் நீக்கமற பரவியிருக்கிறது. நாதமாகிய ஒலியே முதலில் தோன்றியதினால் நாதபிரம்மம் என்று சொல்லக் கேட்கிறோம். அந்த ஒலி அலைகளில் ஒவ்வொரு அலைகளிலும் ஒவ்வொரு ஓசை எழுகிறது. அதையே அக்ஷரங்கள் என்பார்கள். இந்த நாதமே சக்தியாக இருந்து எல்லாவற்றையும் இயக்குகிறது. அந்த அண்டத்தின் பிரதிபலிப்பே இந்தப் பிண்டம். எனவே அண்டத்தில் உள்ள ஒலி அலைகளிலுள்ள ஓசையின் மூலம் இயங்கும் சக்திகள் நம் பிண்டத்தில் உள்ள எல்லாச் சக்கரங்களைச் சுற்றிலும் அமைந்து செயல்படுகின்றன. இதையே சித்தர்களும், […]

zzzzzzzzzzzzzzzzzzz

ஹோமப்_புகையின்_நன்மைகள்:

நாம் ஆலயங்களிலும் வீடுகளிலும் பல்வேறு வகையான ஹோமங்கள் செய்வதைக் காண்கிறோம். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றது. ஆனால் எந்த ஹோமம் செய்தாலும் அது நமது நன்மைக்காகவே செய்யப்படுகிறது. அப்படி_என்ன_பயன் இந்த_ஹோமத்தினால்? ஹோமத்தில் பல்வேறு மூலிகைகள் திரவியங்கள் இடப்படுகின்றன அதாவது பலாசு , கருங்காலி , அரசு , அத்தி , சந்தனக்கட்டை , எள் , உழுந்து , நெற்பொறி , பயறு , நெல் , வன்னி , ஆல் , வில்வம் , […]

zzzzzzzzzzzzzzzzzzz

விநாயகர் என்பதன் பொருள் யாது

நாயகர்-தலைவர் விநாயகர்- மேலான தலைவர். தனக்குமேல் ஒரு தலைவன் இல்லாதவர்; என்று பொருள் “ஓம் அநீஸ்வராய நம:” என்னும் மந்திரத்திற்கு- தனக்குமேல் ஒரு ஈசுவரன் இல்லாதவர் என்பதே பொருள். ஸ்ரீஆதிசங்கரர் தாம் அருளிய கணேச பஞ்சரத்தினத்துள் “அநாயகைக நாயகம்” என்று கணபதியைப் போற்றுகின்றார். அநாயக –ஏக –நாயகம் =அஃதாவது தனக்கு மேலொரு நாயகரில்லாமல் தானே ஏகநாயகனாக இருப்பவர் என்பது இதன் பொருள். வழிபடுவோரின் விக்கின்ங்களை (இடையூறுகளை)ப் போக்குபவராதலின்  விக்னேசுவரர் என்றும், கணங்களுக்குத் தலைவராயிருப்பதால் கணபதி என்றும் இவர் […]

zzzzzzzzzzzzzzzzzzz

விநாயகருக்கு அறுகம்புல் அருச்சனை மிகவும் உகந்த தாகச் சொல்லப்படுவதற்குரிய வரலாரு என்ன

ஒரு நாள் கைலாய மலையில் பார்வதி பரமசிவனுடன் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது நந்தியம் பெருமான் திடீரென்று உள்ளே வந்து, “பிரபொ, தேவேந்திரனும், பிரம்மனும், முப்பத்துமுக்கோடி தேவர் களையம் அழைத்துக்கொண்டு தங்களை அவசரமாய்ப் பார்க்க வந்திருக்கிறர்கள்” என்றார் .பிள்ளையார் அனைவரையும் உள்ளே வரச்சொன்னார். அனைவரம் அமர்ந்த்தும். “என்ன சமாசாரம்” என்று பிரமனைக் கேட்டார்` பிரம்மா சொன்னார். “யானைமுகப் பெருமானே, அனலாசுரன் என்ற அசுரன் எல்லோரையும் துன்புறுத்துகிறான். அவன் கிட்டேயே போக முடியவில்லை. யார் போனாலும் நெருப்பாகத் தகித்து […]

zzzzzzzzzzzzzzzzzzz

ஸ்ரீ ஷோடச லக்ஷ்மி மூல மந்திரம்

மஹாலக்ஷ்மி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் மஹாலக்ஷ்மி ஏஹி ஏஹி ஸர்வ ஸௌபாக்கியம் தேஹிமே நமஹ /ஸ்வாஹா தனலக்ஷ்மி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் தனலக்ஷ்மீ ஏஹி ஏஹி மஹ்யம் ஹிரண்ய தாபய தாபய நமஹ / ஸ்வாஹா தாண்யலக்ஷ்மி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தாண்யலக்ஷ்மியை  தாண்யம் தேஹி தேஹி நமஹ / ஸ்வாஹா ஸந்தானலக்ஷ்மி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸந்தானலக்ஷ்ம்யை ஸந்தான ஸம்ருத்திம் குரு குரு நமஹ / ஸ்வாஹா ஸௌபாக்யலக்ஷ்மி ஓம் ஸ்ரீம் […]

zzzzzzzzzzzzzzzzzzz

வில்வத்தின் சிறப்புகள்

வில்வத்தில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். ஒரு வில்வதளம் லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமம். ஒரு வில்வதளம் சிவனுக்கு அர்ப்பித்தால் மகாபாவ்ங்கள் விலகிச் சகலக்ஷேமங்களும் உண்டாகும். மாதப்பிறப்பு, சோம்வாரம், அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, நாள்களில் வில்வம் பறிக்கக்கூடாது. இந்நாள்களில் பூஜைக்குத் தேவைப்படும் வில்வத்தை முன் நாள் மாலை வேளையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்

zzzzzzzzzzzzzzzzzzz

வருஷப் பிறப்பன்று வேப்பம்பூ பச்சடி அருந்துவதன் கருத்து யாது

வருஷத்தின் ஆரம்பநாள். ஆறு ருதுக்களும் நவக்கிரகங்களின் முறையும் மாறி, நமக்குத் தருகின்ற நன்மை தீமையாகிய பயன்களை நாம் இறைவனின் செயலாகவே எண்ணி இன்பமாக அநுபவிக்க வேண்டும். கசப்புக்கு இருப்பிடம் வேம்பு. இனிப்புக்கு இருப்பிடம் கரும்பு. வேப்பம்பூவுடன் வெல்லம் சேர்த்து பச்சடியாக்கி உலக வாழ்க்கை எனும் வேம்பை, அன்பென்னும் பாகினால் சமப்படுத்தி; நன்மை தீமை ஆகிய இரண்டையும் சமநிலையில் அநுபவிக்க வேண்டும் என்னும் உணர்வைப் பெறவே இந்நாளில் வேப்பம்பூ பச்சடி அருந்தும் வழக்கத்தை நம் முன்னோர் நமக்குத் தந்தனர்.

zzzzzzzzzzzzzzzzzzz